Monday, February 23, 2015

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??
*************************************************************************************
கொத்தமல்லி கீரை-----------மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை------------ நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை---------- நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை------------- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை------------ பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி-----------இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: ---------இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:----------- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: -------பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: ----------நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை--------: இருமல் குணமாகும்
புதினா கீரை:------ மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை:------- சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்
Photo: நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??
*************************************************************************************
கொத்தமல்லி கீரை-----------மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை------------ நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை---------- நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை------------- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை------------ பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி-----------இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: ---------இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:----------- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: -------பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: ----------நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை--------: இருமல் குணமாகும்
புதினா கீரை:------ மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை:------- சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்

No comments:

Post a Comment