Saturday, March 12, 2022

சிறுநீரக கல் கரைய மற்றும் சிறுநீர் கடுப்பு சரியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

சிறுநீரக கல் கரைய மற்றும் சிறுநீர் கடுப்பு சரியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

*தேவையான மூலப்பொருட்கள்*

1.பரங்கிக்காய் விதை - 50 கிராம்
2. வெள்ளரி விதை - 50 கிராம்
3. நெருஞ்சில் முள் - 50 கிராம் 
4. வில்வ வேர்ப்பட்டை - 50 கிராம் 

*செய்முறை விளக்கம்:*

மேற் கூறிய பொருட்களை காயவைத்து வறுத்து சுத்தம் செய்து கொள்ளவும்

காயவைத்து பொருட்களை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளுங்கள்

10 நாட்களுக்கு வரும் வரை குறைவான அளவில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்,இல்லை என்றால் கட்டி கட்டி கொள்ளும்

*சாப்பிடும் முறை:* 

தினமும் காலை வெறும் வயிற்றில் உணவுக்கு முன் மட்டும் 200 மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு (5 கிராம்) கலந்து நன்கு கொதிக்க வைத்து 100 மி யாக சுண்டியதும் சூடாக குடிக்கவும்

குறைந்தது ஒரு நாள் ஒன்றுக்கு 4-5 லி தண்ணீர் குடிக்க வேண்டும்

*மருத்துவ பயன்கள்*

1.சிறுநீரக கற்கள் வெளியேறுகிறது
2.சிறுநீரக அடைப்பு சரியாகும்
3.சிறுநீரக எரிச்சல் அடியோடு சரியாகும்
4.பித்தப்பை கற்கள் கரையும்

இந்த சூரணம் அனைவரும் ஏற்றது...சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் பலன் கொடுக்காமல் போக அதிக வாய்ப்புண்டு...

No comments:

Post a Comment