Saturday, March 12, 2022

தீராத இருமல் / கக்குவான் இருமல் / ஈளை இருமல் நிரந்தரமாக குணமாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

*தீராத இருமல் / கக்குவான் இருமல் / ஈளை இருமல் நிரந்தரமாக குணமாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்*

*தேவையான மூலப்பொருட்கள்*

1.திரிகடுகு - 25 கிராம்
2.கிராம்பு - 10 கிராம்
3.ஏலக்காய் - 25 கிராம்
4.பச்சை கற்பூரம் - 10 கிராம்
5.வாய்விளங்கம் - 25 கிராம்
6.அதிமதுரம் - 25 கிராம்
7.சீரகம் - 25 கிராம்
8.ஓமம் - 10 கிராம்

*சூரணம் செய்முறை விளக்கம்:*

மேற்கூறியவற்றை அனைத்தையும் சுத்தம் செய்து காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்

*சாப்பிடும் முறை:*

100 மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு ( 3 கிராம் ) சூரணம் கலந்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடிக்கவும்

*கடைபிடிக்க வேண்டிய வழிமுறை:*

1.குறைந்தது 2- 3 மாதம் இதனை தவறாது கடைபிடிக்கவும்

2.சுடுநீர் அதிகம் குடிக்க வேண்டும்

3.இனிப்பு,எண்ணெய் பொருட்கள், அதிக காரம் கூடாது

*மருத்துவ பயன்கள்:*

1.தீராத அனைத்துவகை இருமல் நிரந்தரமாக குணமாகும்

2.நுரையீரல் பலப்படும்

3.வயிறு புண் சரியாகும்

No comments:

Post a Comment