Saturday, September 10, 2016

நூல்கோல் மகத்துவம்:- சர்க்கரை நோய்

*நாட்டுமருந்து வாட்சப்குழு +919787472712*

நூல்கோல் மகத்துவம்:- சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்க காய்கறிக் கடைகளில் கிடைக்கும் நூல்கோல் ஒன்றைச் சுத்தமாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆவாரம்பூ சிறிது சேர்த்து மிக்ஸியில் ஜூஸகத் தயாரித்துக் கொள்ளவும்.

இந்த ஜூஸ் தயாரிப்புக்கு 100 முதல் 150 மில்லி.லிட்டர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. இந்தச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும். 24 மணிநேரம் கழித்து சர்க்கரை அளவைச் சோதித்தால் ரத்தத்தில் 100 மி.கி.க்குமேல் சர்க்கரை குறைந்திருக்கும். வாரம் ஒருமுறை அல்லது பத்து நாளுக்கொருமுறை இந்த ஜூஸ் குடித்தால் போதும்.

இது ஒரு நம்பகமான மருத்துவம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்....
நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

சாப்பிடக் கூடாதது

1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

அளவோடு சாப்பிடலாம்

1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.

அளவில்லாமல் சாப்பிடலாம்

1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்.                        

 நூல்கோல்
==========

* ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நூக்கோலைச் சாப்பிட்டு வரலாம்.

* இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.

* நூக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.

No comments:

Post a Comment