Wednesday, March 18, 2015

உங்கள் கவனத்திற்கு.

உங்கள் கவனத்திற்கு.
********************************************
இந்தியா எங்கும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.
2015 பிப்ரவரி 21 நிலவரப்படி 12,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.774 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த நேரத்தில் சிக்கன் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடவும்
கிராம்பு ஏலக்காயை பொடி செய்து அதை உங்கள் கைக்குட்டையில் வைத்துக்கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நுகரவும்.
அதற்கு பன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் உண்டு.
அனைவரும் பயன்பெற இந்த தகவலை முடிந்த வரை அனைத்து வழிகளிலும் பகிரவும்.

No comments:

Post a Comment