Saturday, March 9, 2019

சித்தரத்தைநீர்மருந்து :

சித்தரத்தைநீர்மருந்து :

இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி,

இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர்.

அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு,
சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க,
 சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும்,
அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து,
 தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில்,

 இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.

No comments:

Post a Comment