Saturday, March 9, 2019

இதயம் வலுவாக ஆவாரை மூலிகைத் தேனீர்

இதயம் வலுவாக ஆவாரை மூலிகைத் தேனீர்:

ஆவாரம்பூ – 100 கிராம்

ரோஜாப்பூ – 50 கிராம்

சுக்கு – 25 கிராம்

மிளகு – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

துளசி – 50 கிராம்

இவற்றை ஒன்றிரண்டாய் இடித்து தூளாக்கி 1 spoon எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு நீர் எடுத்து கொதிக்க வைத்து தேனீர் போல் தினசரி அதிகாலையில் சாப்பிட்டு வர இதயம் வலுவாகும். உடல் பருமன், ஊளைச்சதை குறையும்.

No comments:

Post a Comment