Sunday, March 10, 2019

தேரையர் பூண்டு தைலம்

தேரையர் பூண்டு தைலம்

தேரையர் அந்தாதி 
சுவடி முறை

 
செய்பாகம் : பூண்டு வசம்பு வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து பூண்டின் மேல்தோல் அதன் முளை நீக்கி அதன்பின் வசம்பை பொடி செய்து  இரண்டையும் நன்கு உருவாகும்படி அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின் கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பையில் 200ml நல்லெண்ணெயை ஊற்றி அதில் பூண்டு வசம்பு அரைத்த விழுதை கலந்து சூரிய ஒளியில் ஏழு நாட்கள் வைத்து எண்ணெய்யை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட பூண்டுத் தைலத்தை தலை,புருவம், இமை தாடி மீசை பகுதியில் மேல்பூச்சாக பூச புழவெட்டினால் உதிர்ந்த முடியும் முளைக்கும். புழவெட்டும் குணமாகும்.
அத்துடன் மண்டை கரப்பான் அரிப்பு சொரி  பொடுகு சுண்டு  தீரும்.

1 comment: