Wednesday, February 15, 2017

பெரும்பாடு

பெரும்பாடு என்று சொல்லக்கூடிய அதாவது தொடர்ந்து அதிகமாக ரத்தம் வெளியேறினால் முருங்கைப் பட்டை, மருதம் பட்டை சம அளவு எடுத்து இடித்து கஷாயமாக காலை,மாலை அரை டம்ளர் கஷாயமாகக் கொடுக்கவும். ஒவ்வொரு மாதமும் அதிக ரத்தப்போக்கு இருக்குமானால் அச் சமயத்தில் இக் கஷாயத்தை மூன்று நாட்கள் சாப்பி நிரந்தரமாக இப்பிரச்சனை நிவர்த்தியாகும்.

No comments:

Post a Comment