Wednesday, February 15, 2017

கற்பமூலிகைகள் (இவை உடலை நெடுநாள் நிலைக்கச் செய்பவை)

கற்பமூலிகைகள் (இவை உடலை நெடுநாள் நிலைக்கச் செய்பவை)

அவுரி, அழுகண்ணி,ஆமிரம்,இருப்பவல்,எட்டி, ஓரிதழ்தாமரை,கடுக்காய்,கருவூமத்தை, கருந்துளசி,கப்புச்சடைச்சி,கருங்கொடிவேலி,கருவேம்பு,கருநெல்லி,கருவீழி,கல்பிரமி, காட்டு மரிக்கொழுந்து, கிளிமூக்கு மாங்காய்,கீழாநெல்லி, குரோசாணி,குழலாதொண்டை, சங்கநிறக்கரந்தை, சதுரக்கள்ளி,சர்கரை வேம்பு, சங்கத்தூதுவளை, சிவனார் வேம்பு,செங்கொடிவேலி, சாயாவிருட்சம்,செழுமலர்க்கொண்றை,செந்திராய்,கொடிநெல்லி,பலாசு,பிரமி,பொற்கையான்,பொன்னூமத்தை, பெருமலர்க்கொன்றை, எருமைகணைச்சான்,சுரபிசித்தி,நெல்லிமுள்ளி,நாறுகரந்தை, நெபத்திகை, விருத்தி,விட்டுணுகரந்தை, வெள்ளை தூதுளை,வெள்ளை விட்டுணு கரந்தை, சூரியகாந்திப்பூ, மிளகு, வெள்ளை ஆவிரை,மாஞ்சரோகணி, தில்லை, சிவப்புக்கள்ளி,வெண்டாமரை,வில்வப்பூ, மருதோன்றி, வெண்புரசு,பொற்கொன்றை, வெள்ளை நீர்முள்ளி, வெள்ளெருக்கு, வெண்கரந்தை, சேங்கொட்டை, சீந்தில்,வேம்பு,வெள்ளை மந்தாரை,செந்நாயுருவி, செங்கரந்தை,விடத்தேர்,நெல்லிப்பூ,பொன்னாங்கண்ணி,தொழுகண்ணி, நாகதாளி,தாசசின்னிமூலி,சூதபாடாணம்,கற்பூரசிலாசத்து,அமுரியுப்பு, ஈரற்கற்சத்து, சவர்காரம் முதலியனவாகும்.

No comments:

Post a Comment