Wednesday, August 29, 2018

முடக்கு வாதம் தீர நொச்சி இலை

முடக்கு வாதம் தீர நொச்சி இலை


நொச்சி இலை (அரிந்தது) – 1 கைப்பிடி

தேங்காய் துருவல் – 1 மூடி

புழுங்கலரிசி மாவு – 100 கிராம்

பூண்டு – 10 பல்

இந்த நான்கு பொருள்களையும் ஒன்றாகக் கலந்து துணியில் புட்டு அவிப்பதுபோல் அவிக்க வேண்டும். பிறகு, அதில் பாதியை உள்ளுக்குச் சாப்பிடவும். மீதமுள்ளதை வைத்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், மூன்றே நாளில் முடக்கு வாதம் நீங்கும்.

No comments:

Post a Comment