Sunday, September 12, 2021

இடுமருந்து, வசிய மருந்து, குணமாக

ஓம் சதாசிவாய நம ஹ

ஐயா வணக்கம் ஐயா வசிய மருந்து என்பது உண்மையே அந்த வசிய மருந்து ஆனது உடலையும் மனதையும் எண்ணத்தையும் பாதிப்பு உண்டாக்குவது உண்மையே
ஆனால் அந்த மருந்தை வாய் வழி குழல் வைத்து எடுப்பதும் மருந்து கொடுத்து வாந்தியின் மூலமாக எடுப்பதும் என்பதுதான் பொய் ஆகையால் உங்கள் உடலுக்குள் உண்மையான வசிய மருந்து இடு மருந்து என்று சொல்லக்கூடியது இருக்கா என்று நீங்கள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள்

சரி ஐயா எப்படிப்பட்ட வசிய மருந்து இடு மருந்து வேண்டுமானாலும் இருக்கட்டும்

பெரிய கொழுந்து வெத்தலை 2
5 மிளகு அகத்திக்கீரை ஒன்பது இதழ்
 இம்மூன்றையும் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் 7 அரை மணியிலிருந்து 8 அரை மணிக்குள் மென்று சாப்பிட்டு விடுங்கள்
 அன்று காலை உணவு வேண்டாம் ஒரு மணிவரை மோர் மட்டும் 2  டம்ளர் அளவு பருகுங்கள் எல்லாம் குணமாகிவிடும் சுபம் சுபம்

 சர்வம் சிவ சக்தி மையம்

No comments:

Post a Comment